ABP Nadu


பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்தார்


ABP Nadu


வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தார்


ABP Nadu


டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றார்


ABP Nadu


ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்


ABP Nadu


வாணிக்கு, முதலில் வங்கியில் வேலை கிடைத்தது


ABP Nadu


வாணியின் இசை ஆர்வத்தை, அவரது கணவர் ஜெயராம் ஊக்குவித்தார்


ABP Nadu


சென்ற வாரம் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது


ABP Nadu


தனது வாழ்நாளில் 19 மொழிகளில், 10,000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்


ABP Nadu


அதிக மொழிகளில் பாடிய பெருமை, வாணியை மட்டுமே சாறும்



இவரின் மறைவு திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது