பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்த வாணி கப்பூர் டெல்லியில் பிறந்தார்



வாணியின் தந்தை ஒரு தொழிலதிபர்



வாணியின் அம்மா ஒரு மார்க்கெட்டிங் நிபுணர்



சுற்றுலாத்துறையில் பட்டப்படிப்பை முடித்த இவர் முதலில் நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்தார்



பின், மாடலிங் துறையில் களமிறங்கினார்



2013-ல் சுசாந்த் சிங்குடன் தன் முதல் படத்தை நடித்தார்



தமிழில் நானியுடன் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்



இப்படத்தில் பஞ்ச் சாங் என்ற பாடல் செம ஹிட்டானது



பின்னர், வார் மற்றும் சமீபத்தில் வெளியான ஷம்ஷேரா படத்தில் நடித்தார்



இன்றுடன் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் வாணி கப்பூர்