கோப்ரா பட பிரொமோஷனுக்காக திருச்சி சென்றார் நடிகர் விக்ரம்



அடுத்ததாக மதுரைக்கும் செல்வதாக படக்குழு அறிவித்துள்ளது



திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார் நடிகர் விக்ரம்



அந்நியன், 2.O மற்றும் இருமுகன் ஆகிய படங்களின் கலவையாக ‘கோப்ரா’ படம் இருக்கும் என்று கூறியுள்ளார் விக்ரம்



‘உயிர் உருகுதே’ பாடலையும் பாடினார்



மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்



அவர் பேசிய போது எனக்கு நடிப்பு, சினிமாதான் உயிர் என்றும் கூறினார்



ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கடவுள் கொடுத்த வரம்



என்னைப்பொறுத்த வரை அவர்கள்தான் எனக்கு கடவுள் என்றும் கூறினார்



பொன்னியின் செல்வனில் நானும் இருப்பது பெரிய பெருமை என்றும் கூறினார்