குளிர்காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும்



அதனால் வீட்டில் விளைவிக்கக்கூடிய காய்கறிகள் சாப்பிடலாம்



குடைமிளகாயை கூரைத் தோட்டம் அல்லது பால்கனியில் வளர்க்கலாம்



மண்ணை சரியாக தயாரித்து உரம் ஊட்டினால் நன்கு வளரும்



கொத்தமல்லியை மார்க்கெட்டில் வாங்காமல், வீட்டிலேயே வளர்க்கலாம்



பானை அல்லது பெரிய கிண்ணத்தில் மண்ணை நிரப்பவும்



அதன் மேல் கொத்தமல்லி விதைகளை தூவவும்



7-10 நாட்களுக்குள் செடி வெளிவர ஆரம்பிக்கும்



தக்காளி செடிகளையும் கூரையில் வளர்க்கலாம்



பிப்ரவரி இறுதியில் இருந்து ஏப்ரல் வரை தக்காளி வளரும்