மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் பொன்னியின் செல்வன்.



கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம்



இப்படத்தில் த்ரிஷா குந்தவை எனும் இளவரசியாக நடித்துள்ளார்



இந்தப் படம் செப்டம்பர் 30, 2022 - ல் வெளியாக உள்ளது



இப்படக்குழு படத்தின் ப்ரோமோஷனில் தற்போது கலந்து கொண்டு வருகின்றனர்



இவர்கள் ப்ரோமோஷனில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்



சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது



செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி மணிரத்னம் பேசி இருந்தார்



இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 9 மாதத்தில் பாகம் 2 வெளியாகும் என கூறியுள்ளார்.



ப்ரோமோஷனில் வெளியாகும் த்ரிஷாவின் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது