நம்மை அறியாமலே அதிகம் உப்பு சாப்பிட்டு வருகிறோம்,



இதனால் உப்பு உடலில் தங்கி விடுகிறது.




இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.


மாரடைப்பு,பக்கவாதம் ஏற்படலாம்,



சிறுநீரக கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.




அதிக உப்பு ரத்த நாளத்தின் உட்புறம் கொழுப்பாக படிகிறது,

கால்சியம் அளவு குறைவதால் எலும்பின் அடந்த்தி குறையும்.

உப்பு அதிகமுள்ள உணவை தவிர்ப்பது நல்லது.

உணவில் அளவோடு உப்பு சேர்ப்பது நல்லது.