மூளையை ஷார்ப்பாக்க தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் போதும்!



தோப்புக்கரணம் போடும் போது நம் காது மடல்களை பிடித்து கொள்கிறோம்



உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கும்



உட்கார்ந்து எழும்போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது



உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்



மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன



மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவதாக கூறப்படுகிறது



இடுப்பில் இருக்கும் எலும்பு, தசை ஜவ்வு போன்றவை வலுவடைகின்றன



இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்



கர்ப்பிணிகள் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும்