இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இன்று (மே5) 53 வது லீக் போட்டி



பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.



கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது



அஜிங்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள்



அஜிங்க்யா ரஹானே 7 பந்துகளில் 1 பவுண்டரி விளாசி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்



ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்ப்ளேவில் 60 ரன்களை எடுத்தார்கள்



ஷிவம் துபே அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கோல்டன் டக் டவுட் ஆனார்



பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கினார் தோனி



இறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார் அவர்



ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது