மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டில் செல்ல வேண்டிய 10 பெருமாள் கோவில்கள்
abp live

மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டில் செல்ல வேண்டிய 10 பெருமாள் கோவில்கள்

Published by: ABP NADU
ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்.
abp live

ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள இக்கோயிலில், ஐந்து தலை நாகங்களின் மீது ரங்கநாதசுவாமியாக விஷ்ணு பகவான் வீற்றிருக்கிறார்

பூவராக சுவாமி கோவில்
abp live

பூவராக சுவாமி கோவில்

இந்த கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்
abp live

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்

நெல்லையில் உள்ள இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்திற்காக பிரசித்தி பெற்றது.

abp live

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர்

மிகவும் பிரபலமான இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

abp live

ஜெயங்கொண்டம் வரதராஜப் பெருமாள் கோயில்

இந்தக் கோயில் கட்டிடக்கலை நுணுக்கம் மற்றும் கலைத் திறமைக்காக கொண்டாடப்படுகிறது.

abp live

ஆதிகேசவப் பெருமாள் கோவில்

இக்கோவில் கன்னியாகுமரியில் உள்ளது.

abp live

பார்த்தசாரதி கோவில்

இந்த கோவில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.

abp live

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்

சயன கோலத்தில் அத்திவரதர் இந்த கோயிலில் காட்சி தருகிறார்.

abp live

சக்ரபாணி கோவில்

இக்கோயில் கும்பகோணத்தில் உள்ளது.

abp live

சாரங்கபாணி கோவில்

இக்கோயில் கும்பகோணத்தில் உள்ளது.