ராஜபாளையம் சேதூர் கிராமத்தில் பிறந்தவர் சமுத்திரக்கனி



தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர்



கே.பாலசந்தர் பள்ளியில் பயின்றவர்



இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'உன்னைச் சரணடைந்தேன்'



2009ல் வெளியான 'நாடோடிகள்' நல்ல வரவேற்பை பெற்றது



அவரின் படங்கள் அனைத்தும் சமூக அக்கறை கொண்டவையாக இருக்கும்



நடிகராக 'சுப்ரமணியபுரம்' படத்தில் அறிமுகமானார்



ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஏராளமான படங்களில் நடித்துவருகிறார்



இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்