இந்தியாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது



இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து வருகிறது



மழைக்காலத்தில் உடல் ரீதியாக பல பாதிப்புகள் வரும்



அதுமட்டுமில்லாமல் மழைக்காலத்தில் சாலையில் வண்டி ஓட்டவும் சிரமமாக இருக்கும்



இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது சாலையில் உள்ள தண்ணீர் அடிக்கும்



சாலை வழுவழுப்பாக இருக்கும் இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது



அதிகமாக மழை பெய்தால் கார் ஓட்டுநர்களால் கண்ணாடி வழியே சாலையை பார்க்க முடியாது



முடிந்த வரை மழைக்காலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்



எப்போதும் ரெயின் கோட், குடை ஆகியவற்றை வைத்துக்கொள்ளவும்



மழை நின்றவுடன் வாகனத்தை இயக்கலாம்