தெலுங்கு சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் கிருஷ்ணா



மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்



50 வருடங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்



பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை இவர்



பத்ம பூஷன், ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் கிருஷ்ணா



சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், படிப்படியாக உயர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆனார்



சினிமா மட்டுமன்றி அரசியலிலும் நாட்டம் கொண்டவர் இவர்



இவரது மறைவிற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்



இவ்வருடத்தில் மகேஷ் பாபுவின் குடும்பத்திலிருந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்



இவரது மறைவால் இந்திய திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது