தமிழ் சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படம் பொன்னியின் செல்வன்



விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்



இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது



படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் உலக அளவில் வெளியானது



இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது



இது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரின் கனவு திரைப்படமாக இருந்தது



அமேசான் பிரைமில் நவம்பர் 4- ஆம் தேதி வெளியானது



ஓடிடி தளத்திலும் பெரும் வெற்றி அடைந்து வருகிறது



இதனை தொடர்ந்து சென்னையில் சக்சஸ் பார்டி நடைபெற்றது



இயக்குநர் மணிரத்னம், ரஜினிகாந்த் மற்றும் படக்குழுகினர் என பலர் கலந்து கொண்டனர்