பா ரஞ்சித் பற்றி அறியாத தகவல்கள்

சென்னை, ஆவடியில் பிறந்து வளர்ந்தவர் ரஞ்சித்

சென்னை கலைக்கல்லூரியில் பயின்றவர்

கல்லூரி பயணம், இவரது பல படங்களுக்கு கதை எழுத உதவியதாம்

சில ஹாலிவுட் படங்களை பார்த்தது மூலம் நல்ல கதைகளை எடுக்க வேண்டும் என இவருக்கு தோன்றியதாம்

இவரது முதல் படமான அட்டகத்தி, 1.75 கோடி பட்ஜெட்டில் 50 நாட்களுக்குள் உருவாக்கப்பட்டது

சார்பட்டா பரம்பரை கதையை, 2012ஆம் ஆண்டே எழுதி விட்டார் ரஞ்சித்

மெட்ராஸ் படத்தை எடுப்பதற்காக, வட சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்தார் ரஞ்சித்

இவரது பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ரஞ்சித்தின் பிறந்த நாளிற்காக தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்