ஏன் குளிர்காலத்தில் கடுகு எண்ணெயை தொப்புளில் தேய்க்க வேண்டும்?



தொப்புளில் எண்ணெய் விடுவது ஒட்டுமொத்த உடல்நலத்தை மேம்படுத்தும்



கடுகு எண்ணெயில் நம் உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைக்கும்.



குளிர்கலத்தில் கடுகு எண்ணெயை தேய்ப்பது உடலுக்கு இதமாக இருக்கும்



உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்



தசை மற்றும் மூட்டு வலியை போக்கும்..



தசைப்பகுதியில் வலி இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது



சருமத்திற்கு தேவையான ஊட்டமளிக்க உதவும்



ப்ரீமியம் ரக கோல்ட் பிரஸ்டு கடுகு எண்ணெயை பயன்படுத்துங்கள்



எண்ணெயில் வேறு எந்த சேர்க்கைப் பொருளோ அழுக்கோ இருக்க கூடாது