மலச்சிக்கல் பிரச்சினை விரைவில் நீங்கலாம்



முருங்கை கீரையை சாற்றை குடித்தால் உடல் சூடு தணியும்



கை, கால் உடம்பு வலி குறையும்



இது மலட்டுத் தன்மையை நீக்கலாம்



உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்



ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கலாம்



இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன



முடி நரைப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கலாம்



தோல் வியாதிகளும் இது அருமருந்து



தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்