பிறந்த குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

முதல் தாய்ப்பால்

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்

ஆண்டிபாடிகள்

அந்த பாலில் கொலோஸ்ட்ரம் (லிக்விட் கோல்ட்) என்ற முக்கியமான பொருள் உள்ளது. இதில் ஆண்டிபாடிகள் ஏராளமாக உள்ளன

தாயின் ஆரோக்கியம்

தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒரு தாயின் ஆரோக்கியத்திற்கும் அவசியமாக கருதப்படுகிறது

மார்பக புற்றுநோய்

நீண்ட காலத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஒவேரியன் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறையலாம்

தொற்றுகள்

குழந்தைக்கு பிற உணவை கொடுப்பது தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்

ஊட்டச்சத்துக்கள்

தாய்ப்பால் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துக்களையும் குறைக்கிறது. இது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்

ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

குறைவான பொருளாதார நிலையிலிருந்து வரும் பெண்கள் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள தவறி விடுகின்றனர்

தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகள் குழந்தைக்கும் தாய்க்கும் கிடைத்தாலும் பல பெண்கள் தற்போது தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர்

தாய்ப்பால் கட்டாயம்

ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்டாயமாக பெண்கள் தங்களுடைய குழந்தைக்கு குறைந்தபட்சம் முதல் ஆறு மாதங்களுக்கு ஆவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது