தேவையான பொருட்கள் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், தனியா



தேவையான பொருட்கள் : மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள்



பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காய வைக்க வேண்டும்



மிதமான தீயில் வறுத்து ஆற வைக்க வேண்டும்



மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்



இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது



வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்



இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால், சாம்பார் கமகமவென்று மணக்கும்



இதில் சாம்பார் வைக்கும்போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்



பின் குறிப்பு : வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்