ஹோலி கொண்டாப்படுவது ஏன் தெரியுமா?
வண்ணங்களின் பண்டிகை என்றழைகக்ப்படும் ‘ஹோலி பண்டிகை’ நாடு முழுவதும் கொண்டப்படும் பிரசித்திபெற்ற பண்டிகைகளுள் ஒன்று.
லத்மார் ஹோலி, உத்திரபிரதேசம், பகுவா ஹோலி-பீகார்,உக்ளி,கேரளா, ஷிக்மோ,கோவா ராயல் ஹோலி ஆகிய பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சில பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.
உணவு சங்கிலிக்கு ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் உள்ள மக்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்களை தூவி, மகிழ்ச்சியுடன் ஹோலி கொண்டாடுகின்றனர்.
ஹோலி இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது. 'Chhoti Holi', 'Rang Holi' என்று இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
ஹோலிகா தஹான் மட்டுமே நேரம் பார்த்து கொண்டாடப்படும். மார்ச், 13 -ம் தேதி ஹோலிகா தஹான் கொண்டாடப்படும்.
நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதனைக் கொல்ல ஹிரண்யன் முயற்சி செய்தார். ஹோலிகாவை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்துபோவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்கத் தீர்மானித்தாள், அப்போது, நாராயணன் பிரகலாதனைக் காப்பாற்றிவிடுவார்.