அதிகாலையில் எழுவதால் ஏற்படும் நன்மைகள்



அதிகாலையில் எழுவதால் உடலிற்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்



புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்குவதால் கவனச்சிதறல் இல்லாமல் பணியை செய்ய முடியும்



நாளின் தொடக்கத்தில் அமைதியான சூழ்நிலையில் பணிகளை பார்க்கலாம்



தெளிவும் முடிவெடுக்கும் திறனும் மேம்படலாம்



உங்களுடைய வேலைகளை செய்ய போதுமான நேரம் கிடைக்கும்



எப்போதும் நேர்மறையான எண்ணங்களே தோன்றும்



அதிகாலையில் எழுவதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்



உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற செயல்களுக்கு காலை நேரம் சிறந்த நேரமாகும்



படிக்கும் குழந்தைகள், காலையில் எழுந்து படித்தால் அனைத்தும் மனதில் நிற்கும்