செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதுவே முகப்பரு



எலுமிச்சைச் சாறு, ரோஜா, பன்னீர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, முகத்தைக் கழுவ வேண்டும்.



கற்றாழை உடன் சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூச வேண்டும்



பழங்கள் நிறைய சாப்பிடுங்கள்



தண்ணீர் அதிகமாக குடி வேண்டும்



சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, நல்ல பலன் கிடைக்கும்



ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும்



துரித உணவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.



பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்



சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை.