நீ ஆட ஆட

மேலெம்பும் உன் சுடரில்

பொய்மைக் கடவுளார் பொசுங்குவார்

காவல் மரத்தடியில்

அறியாமையைப் பலிகொடுப்போருடைய முகம் நீ

அனைத்து எண்ணங்களும் நீ

அற்புதமாய் வீசப்படும் சொல் நீ! - என்றோ படித்த ஒரு ஆப்பிரிக்கக் கவிதை