கேஜிஎஃப்-ஐ முந்தியதா காந்தாரா? வசூலை குவித்து வரும் ரிஷப் ஷெட்டியின் படம்!

நீண்ட ஓட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக காந்தாரா திரைப்படத்தின் தியேட்டர் ரன் முடிவுக்கு வந்துள்ளது

இருவாரங்கள் முன்பு ஓடிடி-யில் வெளியான பிறகுதான் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது

ஓடிடியில் பார்த்த பலரது விமர்சனம் எதிர்மறையாக இருந்த நிலையில் ஓட்டமும் குறையத் துவங்கியது

ஒன்பதாவது வாரத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளது

நான்காவது வாரத்தில் அதிக வசூல் செய்து இரண்டாவது பெரிய சாதனையைப் படைத்துள்ளது

இந்தியாவில் ரூ.361 கோடி மற்றும் வெளிநாட்டில் ரூ. 36 கோடி என மொத்தமாக ரூ. 397 கோடி வசூல் செய்துள்ளது

கேஜிஎஃப் 2 ஐ வீழ்த்தி, கர்நாடகாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது

கன்னட மொழி திரைப்படமான இது பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது