கருதரித்தப்பின் பெண்கள் உடலுறவு கொள்வது தவறு இல்லை



பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பார்க்கலாம்..



கருப்பையில் அழுத்தம் ஏற்படும்



கிருமி தொற்று பாதிக்கலாம்



கருப்பை முறிவு ஏற்படலாம்



கருசிதைவிற்கான வாய்ப்பை அதிகரிக்கும்



சில நேரங்களில் இரத்தபோக்கு ஏற்படும்



உடலுறவு கொள்ளும் போது இரண்டாவது கரு உண்டாக வாய்ப்பு உள்ளது



நிபுணர்களின் ஆலோசனை படி பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும்



கற்ப காலத்தில் ஏதேனும் அறிகுறி கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்