இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1853ம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1853ம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது

ABP Nadu
1895ம் ஆண்டு இந்தியாவில் சொந்தமாக ரயில் எஞ்சின் தயாரிப்பு தொடங்கியது

1895ம் ஆண்டு இந்தியாவில் சொந்தமாக ரயில் எஞ்சின் தயாரிப்பு தொடங்கியது

ABP Nadu
உலகிலேயே நீளமான ரயில் பாதை கொண்ட நாடு என்ற பெயரும் இந்தியாவிற்கு உண்டு

உலகிலேயே நீளமான ரயில் பாதை கொண்ட நாடு என்ற பெயரும் இந்தியாவிற்கு உண்டு

ABP Nadu
முதல் ரயில் மும்பை - தானேவில் இயக்கப்பட்டது. இது 34 கிமீ தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது

முதல் ரயில் மும்பை - தானேவில் இயக்கப்பட்டது. இது 34 கிமீ தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது

ABP Nadu

மெட்ராஸ் சிந்தாதிரிப்பேட்டை- செங்குன்றம் வழித்தடத்தில் முதல் சரக்கு ரயில் சோதனை நடத்தப்பட்டது

ABP Nadu

கொல்கத்தா, மும்பை, மெட்ராஸ் போன்ற துறைமுக நகரங்களை குறிவைத்து ரயில்கள் இயக்கப்பட்டன

ABP Nadu

தமிழகத்தில், கடந்த 1856ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இயக்கப்பட்டது .இதில் 300 சிறப்பு விருந்தினர்கள் பயணித்தனர்

ABP Nadu

உலகின் பழமையான நீராவி எஞ்சின் நம் நாட்டில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது

ABP Nadu

ரயிலில் X என்ற குறியீடு கடைசி பெட்டியில் மட்டுமே இடம்பெறும்

ABP Nadu

இந்தியாவின் நீண்ட தூர ரயில் திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். 4,273 கிமீ தூரத்தை ஒரே பயணத்தில் கடக்கிறது

ABP Nadu