பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்ன தீங்கு?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Social Media/X

பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது.

Image Source: Social Media/X

அதே சமயம் பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் சமநிலையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Image Source: Social Media/Instagram

ஆனால் பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்ன தீங்கு விளைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

Image Source: Social Media/Instagram

நீங்கள் நாள் முழுவதும் பித்தளை பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் நச்சுத்தன்மை ஏற்படலாம்.

Image Source: Social Media/Instagram

உடலில் பித்தளை அளவு அதிகரித்தால் குமட்டல், தலைச்சுற்றல், வயிற்று வலி, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image Source: Social Media/Instagram

மேலும் உடலில் பித்தளையின் அளவு அதிகமாக இருப்பதால் வில்சன்ஸ் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

Image Source: Social Media/Instagram

இதனால் உடலின் பல உறுப்புகளான கண், கல்லீரல் மற்றும் மூளையில் பித்தளை படிந்து விடுகிறது.

Image Source: Social Media/Instagram

பித்தளை பாத்திரத்தில் அதிக நேரம் தண்ணீர் வைத்திருந்தால் அதன் தன்மை சூடாகிவிடும்.

Image Source: Social Media/Instagram

அதனால், பிற்காலத்தில் அந்த நீரை அருந்தும் நபருக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்.

Image Source: Social Media/Instagram