மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை கலந்து பருகும் பானம் மசாலா மோர் ஆகும். இது உடல் சூட்டைத் தணிக்கும்.
இந்த பெர்ரி எலுமிச்சை ஜுஸ் புளிப்பு, எலுமிச்சை சுவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கோடை கால பானமான இது ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.
தர்பூசணி பழம் ஏராளமான நன்மைகளை கொண்டது. உடலுக்கு நீரேற்றத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஆரஞ்ச் இஞ்சி எலுமிச்சை ஜுஸ். செரிமானத்திற்கும் பக்கபலமாக உள்ளது.
தேங்காய் பாலில் செம்பருத்தி இதழ் சேர்ந்தது இந்த பானம். இதை பருகுவதால் உடல் சூடு தணிகிறது.
நன்கு பழுத்த பீச் பழத்தை குளிர்ந்த தேநீரில் பருகுவதே பீச் ஐஸ் டீ. இது உடல் சூட்டைத் தணிக்கும். புத்துணர்ச்சி அளிக்கிறது.
வெள்ளரிக்காய் ஏராளமான நன்மைகள் கொண்டது. இதனுடன் ஆரோக்கியமிகுந்த புதினாவையும் சேர்த்து வெள்ளரி புதினா ஜுசை சேர்ப்பதே இந்த வெள்ளரிக்காய் புதினா ஜுஸ்.
எலுமிச்சை ஜுஸில் கிவி பழத்தை சேர்ப்பதே இந்த கிவி எலுமிச்சை ஜுஸ். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் சூட்டையும் தணிக்கிறது.
மாம்பழம், டிராகன் பழங்கள் இரண்டையும் எலுமிச்சை ஜுஸில் கலப்பதே மாம்பழ டிராகன் லைம் ஜுஸ் ஆகும். இது உடலுக்கு உத்வேகத்தை அளிக்கும்.