தயிர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தயிர்சாதம். வெயில் காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது ஆகும்.
மசாலா பொருட்கள், அரைத்த தேங்காய் பால், கறிவேப்பிலை கொண்டு மோர் குழம்பு செய்யப்படுகிறது.
புளி, மசாலா பொருட்களுடன் மோர் சேர்த்து இந்த மோர் ரசம் செய்யப்படுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் ஒரு தென்னிந்திய உணவு ஆகும்.
காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் ஆகியவை சேர்த்து இந்த தயிர் அவியல் செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் ஆகும்.
பழுத்த மாம்பழம், தயிர் சேர்ந்து இந்த மாம்பழ புளிசேரி செய்யப்படுகிறது. புளிப்பு, இனிப்பு சுவையுடன் கூடிய உணவு இதுவாகும்.
தயிருடன், வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெள்ளரிக்காய் பச்சடி மிகவும் குளிர்ச்சிகரமான உணவாகும்.
பழுத்த வாழைப்பழங்கள், மசாலா பொருட்களை கொண்டு தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு புளிப்பு, இனிப்பு சுவை கொண்டது.
மசாலா, கடுகு போன்றவை தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த தயிர் சாறு செரிமானத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.