செவ்வாழை பழங்களின் ராஜா என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான நன்மைகள் இருக்கிறது.

செவ்வாழை எலும்பு சம்பந்த பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.

கர்ப்பிணிகள் தினம் ஒரு பழம் எடுத்து கொள்வதால், தாய்க்கும், சேய்க்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

செவ்வாழை கண் நோய்களை குணப்படுத்தும்.

மேலும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.

வயதான காலத்தில் வரும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை வராமல் தடுக்கும்.

கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர தொற்று போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.