ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்ற வேண்டும்



அதில் 2 டீஸ்பூன் ஆளிவிதைகளை சேர்க்க வேண்டும்



2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்



கடைகளில் கிடைக்கும் தரமான ஜெல்லை பயன்படுத்தலாம்



இவற்றை 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்



ஆறிய பின் வடிகட்டி கொள்ள வேண்டும்



அதனுடன் 1 டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்



ஸ்கால்ப், தலைமுடி என அனைத்திலும் தடவ வேண்டும்



30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம்



அழுக்கான முடியில் இந்த கலவையை தடவ வேண்டாம்