1931 அக்.15...
அப்துல் கலாம் பிறந்தார்!


இந்தியாவின் கடைகோடியில் பிறந்து..
இந்தியாவின் இதயமானவர்!


ஏழ்மையில் தொடங்கி..
மேன்மையில் முடிந்த வாழ்க்கை!


விஞ்ஞானியாக அவரது
அர்ப்பணிப்பு அளப்பெரியது!


இளமையில் கடுமை..
முதுமையில் வளமை கொண்டவர்


அவரது உழைப்பு... உண்மை..
இந்தியாவின் முதல் குடிமகனாக்கியது!


ஒவ்வொருவர் மனதிலும்
நீங்கா இடத்தை பெற்றவர்!


குழந்தைகளின் விரும்பிய
கனவு நாயகனாகினார் கலாம்!


கலாம் கடந்த பாதை
ஒவ்வொருவருக்கும் பாடம்!


வல்லரசு இந்தியா...
கலாமின் நீண்ட கனவு!


அக்னி சிறகு...
அனைவர் மனதிலும் பறக்கட்டும்!