சிசேரியன் நடந்த 2 நாட்கள் கழித்து தான் உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்



இரண்டு நாட்கள் கழித்து முதலில் இட்லி கொடுக்க வேண்டும்



பாசிப்பருப்பு சாம்பார் அல்லது பாசிப்பருப்பு சூப் செய்து கொடுக்கலாம்



1 மாதம் வரை அதிக காரம் உள்ள எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது



தயிர் சாதம், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்



தினமும் உளுந்தங்கஞ்சி குடிப்பது நல்லது



அத்திப்பழம், கிஸ்மிஸ் பழம், பேரிச்சம் பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்



தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்



நார்ச்சத்து மிகுதியாக உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும்



1 மாதத்திற்கு பிறகு எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப்-களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம்