காய்கறிகளின் கலவையாக சாப்பாட்டிற்கு ருசி சேர்ப்பது இந்த அவியல்.
பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால் சேர்த்து இந்த பருப்பு பாயாசம் தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையானது.
தேங்காய் துருவி முட்டைகோசை, மசாலா தூவி சமைத்து அதை சாப்பாட்டுடன் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
பீன்ஸ் கூட்டு மிகவும் அருமையான காரசாரமான பொறியல். பூண்டு, மசாலா பொருட்கள் சேர்த்து பீன்ஸ் பொறியல் சமைக்கப்படுகிறது.
தேங்காய், பருப்பு, காய்கறிகள் கலந்து நாவில் சுவை தரும் இந்த கூட்டு சாப்பாட்டின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
தயிர், மசாலா பொருட்களுடன் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுவது பச்சடி.
அரிசி, பால், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுகிறது இந்த பால் பாயாசம். மிகவும் அருமையான சுவை கொண்டது இந்த பால் பாயாசம்.
மாம்பழம், தயிர், மசாலா பொருட்களை கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறது மாம்பழ கூட்டு.