மல்லிகை பூ கோடைக்காலத்தில் பத்து ரூபாய்கே ஒரு முழம் கிடைக்கும்.



பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரையலாம்



சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும் குணமாகும்



நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பூவை காய வைத்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிடலாம்



பெண்களுக்கு கருப்பைப் பிரச்னைகள், கருப்பை வலுபெறவும்



மாதவிடாய் சீராக வருவதற்கும் மல்லிகைப் பூ உதவும்



எண்ணெய் தழும்புகள், புண், அரிப்பு , சரும அலர்ஜிக்கு தடவினால் குணமாகும்



நோய் எதிர்ப்பு சக்தி, சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பிரச்னைகளும் வராதாம்



மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்



மல்லிகை எண்ணெய்யின் மணம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம்