நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும்



பெண்கள் தலைக்கு குளித்த பின்னர் அவர்களுக்கு சாம்பிராணி போடுவது வழக்கம்



வீட்டில், வெறும் வாசனைக்காக மட்டும் சாம்பிராணி போடப்படுவதில்லை



வீட்டில் தூபம் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்குமாம்



சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் சில..



சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படுமாம்



அறுகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும் போது சகல தோஷங்களும் நீங்குமாம்



வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையுமாம்



வேப்பிலையை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்



ஜவ்வாதி போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம்