சன்ஸ்கிரீனை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்?



உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்



கரும்புள்ளி தழும்புகளை அகற்ற உதவும்



இளம் வயதில் சுருக்கம் வராமல் பாதுகாக்கும்



வெளிப்புற சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது



சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர் வீச்சுகளில் இருந்து நம்மை காக்கும்



சரும நிறத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது



வெளியே வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்



சன்ஸ்கிரீனை கழுத்திலும் பயன்படுத்த வேண்டும்



மூன்று விரல் அளவிற்கு சன்ஸ்கீரனை பயன்படுத்த வேண்டும்