இது மாசாலா பொருளாக பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

காய்ச்சலைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்லப்படுகிறது.

காய்ச்சல் பரவி வரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

கருப்பை கோளாறுகளுக்கு தீர்வு மருந்தாக பயன்படுத்தலாம்.

செரிமான பிரச்சனைகளுக்கு நல்லது.

ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும்

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.