சிவபெருமான் அருளை கொண்ட ராசிகள்!

Published by: ABP NADU

இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அதிபதியாகவும், கருணையைப் பொழியக்கூடியவராகவும் சிவபெருமான் திகழ்கிறார்



பரம்பொருளின் அருளை அதிகமாக பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார், எப்படிப்பட்ட நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்



மகர ராசி:
சனிபகவான் ஆளக்கூடிய மகர ராசியை சேர்ந்தவர்கள், சிவபெருமானின் அருளால் எந்த துறையில் இருந்தாலும் பெரிய பொறுப்பை அடைவார்களாம்


துலாம் ராசி:
சுக்கிர பகவானால் ஆளப்படக்கூடிய துலாம் ராசியை, சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசியில் ஒன்றாக கருதப்படுகிறது


கடக ராசி:
சிவபெருமான் தன்னுடைய ஜடா முடியில் சூடியுள்ள சந்திர பகவான் ஆளக்கூடிய ராசி கடகம். அதனால் ஈசனுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும்


மேஷ ராசி:
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படக்கூடிய மேஷ ராசியினர் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது


கும்ப ராசி:
சனி பகவான் கூறிய ராசிகளில் மற்றொன்று கும்ப ராசி. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசி


இவர்களின் கடின உழைப்பின் காரணமாக ஈசனுக்கு மிகவும் பிடித்தமான நபராக இருப்பார்களாம்