சிவபெருமான் அருளை கொண்ட ராசிகள்!
abp live

சிவபெருமான் அருளை கொண்ட ராசிகள்!

Published by: ABP NADU
இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அதிபதியாகவும், கருணையைப் பொழியக்கூடியவராகவும் சிவபெருமான் திகழ்கிறார்
ABP Nadu

இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அதிபதியாகவும், கருணையைப் பொழியக்கூடியவராகவும் சிவபெருமான் திகழ்கிறார்



பரம்பொருளின் அருளை அதிகமாக பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார், எப்படிப்பட்ட நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்
ABP Nadu

பரம்பொருளின் அருளை அதிகமாக பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார், எப்படிப்பட்ட நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்



மகர ராசி:
ABP Nadu

மகர ராசி:
சனிபகவான் ஆளக்கூடிய மகர ராசியை சேர்ந்தவர்கள், சிவபெருமானின் அருளால் எந்த துறையில் இருந்தாலும் பெரிய பொறுப்பை அடைவார்களாம்


ABP Nadu

துலாம் ராசி:
சுக்கிர பகவானால் ஆளப்படக்கூடிய துலாம் ராசியை, சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசியில் ஒன்றாக கருதப்படுகிறது


ABP Nadu

கடக ராசி:
சிவபெருமான் தன்னுடைய ஜடா முடியில் சூடியுள்ள சந்திர பகவான் ஆளக்கூடிய ராசி கடகம். அதனால் ஈசனுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும்


ABP Nadu

மேஷ ராசி:
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படக்கூடிய மேஷ ராசியினர் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது


ABP Nadu

கும்ப ராசி:
சனி பகவான் கூறிய ராசிகளில் மற்றொன்று கும்ப ராசி. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசி


ABP Nadu

இவர்களின் கடின உழைப்பின் காரணமாக ஈசனுக்கு மிகவும் பிடித்தமான நபராக இருப்பார்களாம்