வெள்ளி மலரே வெள்ளி மலரே



நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்



உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்



சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்



ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ



இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய



தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு



வெள்ளி மலரே
வெள்ளி மலரே