ABP Nadu


வெள்ளி மலரே வெள்ளி மலரே


ABP Nadu


நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்


ABP Nadu


உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்


ABP Nadu


சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்


ABP Nadu


ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ


ABP Nadu


இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய


ABP Nadu


தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு


ABP Nadu


வெள்ளி மலரே
வெள்ளி மலரே