யார் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது



காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது



யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது


இன்று பேசாமல் கண்கள் பேசுது



நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே


குளிராலும் கொஞ்சம் அனலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே


எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...



தீர தீர ஆசையாவும் பேசலாம்


என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்




என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்