நடிகர் மற்றும் வில்லனாக கலக்கிய ரகுவரன் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்



நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார்



1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்



கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்



வில்லனாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்



சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்



முதல்வன் மற்றும் பாட்ஷா படத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்



நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்டார். ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்



தமிழில் யாரடி நீ மோகினி படத்தில் கடைசியாக நடித்துள்ளார்



உடல் நலக்குறைவு காரணமாக ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்