விழுப்புரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
விழுப்புரம் : கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது நச்சு வாய்வு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு
Continues below advertisement

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவரின் மளிகை கடையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பாக்கம் கிராமத்தை சார்ந்த மேஸ்திரி மணிகண்டன், அய்யப்பன் இருவர் உயிரிழப்பு. கண்டமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
Continues below advertisement
புதியதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் பலகை பிரிக்க தொட்டிக்குள் இறங்கிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்
Just In

சாத்தான்குளம் வழக்கில் பரபரப்பு திருப்பம்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விருப்பம், நீதி கிடைக்குமா?

ஓரணியில் தமிழ்நாடு ; திமுக உறுப்பினர் சேர்க்கையில் OTP பெறுவதற்கான தடை நீக்கக் கோரி மனு !

EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

மதுரையில் த.வெ.க., மாநாடு: மேடை மற்றும் பேரிகேட் அமைக்கும் பணிகள் தீவிரம் !
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட்; லிஸ்ட் இதோ...
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.