டெல்லியில் பயணிகள் ரயிலில் தீ பிடித்ததால் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
Delhi Train Accident: டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு பெட்டிகள் தீ பிடித்து எரிந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
Continues below advertisement

தாஜ் எக்ஸ்பிரஸ்
Delhi Train Accident: டெல்லியில் பயணிகள் ரயிலில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்ளகாபாத்தில் இருந்து ஓக்லா சென்ற தாஜ் எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
Continues below advertisement
Just In

ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை! மோசமான நிலையில் பள்ளிகள்.. நிதி எல்லாம் எங்கே? ஆவேசமான அண்ணாமலை

கில்லியாக மாறிய கில்.. இந்தியா இல்ல... ஆசியாவிலேயே முதல் கேப்டன்.. மிரட்டலா இருக்கே!
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! பயணிகளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

கிருஷ்ணகிரிக்கு ஒரு புதிய ரயில் பாதை: பெங்களூரு, தர்மபுரிக்கு இனி ஈஸியா பயணிக்கலாம்! RRTS திட்டம் வருமா?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(04-07-25) முக்கிய ஏரியாக்களில் பவர் கட்! முழு விவரம்
VAO Transfer: செங்கல்பட்டு விஏஓ அதிரடி மாற்றம்! உங்கள் பகுதி விஏஓ எங்கு மாற்றம்? முழு விவரம் இதோ!
சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டெல்லி தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.24 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.