ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணக்கிடுபவர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர் ஆகிய பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பதவியின் பெயர்:

1.உதவி புள்ளியியல் ஆய்வாளர்

2.கணக்கிடுபவர்

3.புள்ளியியல் தொகுப்பாளர்

காலிப்பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி:
அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கTamil Nadu Public Service Commission (tnpscexams.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தேர்வு தேதி:2023, ஜனவரி 29ஆம் தேதி;

முதல் தாள் - முற்பகல் 9.30 மணி முதல் 12.30  மணி வரைஇரண்டாம் தாள் -பிற்பகல் 2.30 மணி முதல் 5.30  மணி வரை

ஊதிய விவரம்:

ரூ.19,500 – ரூ.75,900 வரை

கூடுதல் தகவல்களுக்கு:

தமிழ் மொழியில் அறிக்கைstat 2022 tamil.pdf (tnpsc.gov.in)

ஆங்கில மொழியில் அறிக்கைStat 2022 Eng.pdf (tnpsc.gov.in)

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் TNPSC - Tamil Nadu Public Service Commission " rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்stat 2022 tamil.pdf (tnpsc.gov.in)
  • பின்னர் combined statistical subordinate services examination என்பதில் Apply Now என்பதை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்

Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?