தமிழ்நாட்டின் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 445 ஆண்களும், 311 பெண்களும் அடங்குவர்.






இன்று மட்டும் 847 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசாங்க மருத்துவமனையிலும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ”மேம்படும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ; தொலைதூர ரயில் ரத்து” : தெற்கு ரயில்வே அப்டேட்


TN Weather Update: மறுபடியும் முதல்லேர்ந்தா... 24, 25-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு


”தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களில் இவ்வளவு பேர் மரணம்!” - பகீர் தகவல் பகிரும் Covid Data!