Maari Serial: தாரா புடவையில் பிடித்த தீ! நடு இரவில் வந்த எச்சரிக்கை - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்  சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி வீட்டில் எல்லாரும் விளக்கேற்றி சாமி கும்பிடும் போது தாராவின் புடவையில் தீ பற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

தாரா புடவையில் தீ:

அதாவது, தாராவின் புடவையில் தீப்பற்றி எரிய எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், பிறகு ஒரு வழியாக தீயை அணைக்க தாராவுக்கு மாரி தன்னுடைய புடவையை எடுத்து வந்து கொடுக்க வேறு வழியின்றி தாரா அதை கட்டி கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. மாரி கொடுத்து கொடுத்த புடவையை கட்ட கூடாதுனு எரித்த நான் அவன் கட்டிய பழைய புடவையை கட்ட வேண்டியதாகிடுச்சே என்று கடுப்பாகிறாள். 

மாரியின் புடவை:

அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த தாரா முதல் வேலையாக மாரியின் புடவையை கழட்டி எரிந்து, அங்கு நடந்த விஷயத்தை நினைத்து நினைத்து ஆவேசப்படுகிறாள். இங்கே மாரி எல்லா வேலைகளையும் செய்து கால் வலியில் தவிக்க சூர்யா காலை பிடித்து விடுகிறான். பிறகு தாரா தூங்கிய பிறகு அசரீரியாக மாரியின் குழந்தை பேச தாரா பயத்தில் நடுங்க சங்கரபாண்டி அவளை எழுப்பி விட கனவு என்பதை உணர்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க 

Siragadikka Aasai: மலேசியா மாமா பஸ்ஸில் வராறா? வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் ரோகினி! - இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் - ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!

Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று

Continues below advertisement
Sponsored Links by Taboola