நடராஜாசனா



*தண்டுவடத்திற்கு வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் தரும்
*சீரண சக்தியை மேம்படுத்தும். மூளையை சுறுசுறுப்பாக்கும்



சுஹாசனா



தினமும் காலையில் செய்தால் மனஅழுத்தம் குறைந்து அமைதி மற்றும் சந்தோஷம் ஏற்படும்



பிரணயாமா



நுரையீரலில் காற்றின் கொள்ளளவை அதிகரித்து உடலுக்கு தேவையான விழப்புணர்ச்சியை அளிக்கிறது



பாலாசனம்



இது நமது ஒட்டுமொத்த உடலையும் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாத்து மன அமைதியை தருகிறது



புஜங்ஹாசனம்



*சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
*தண்டுவடத்திற்கு வலிமை கொடுக்கிறது