பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு

2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும்

ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்

ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது

ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒருவருடம் நீட்டிப்பு.

நாட்டில் வரி செலுத்தும் அனைவருக்கும் என் நன்றி