தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்
புதிதாக 2,533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
சென்னை மாவட்டத்தில் 1,059 பேருக்கு பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேருக்கு பாதிப்பு
33,246 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இதுவரை 6.70கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர்-38,026
அதிகபட்சமாக மகாரஷ்டிரா மநிலத்தில் 3,249 பேர் பாதிப்பு
Thanks for Reading.
UP NEXT
கருவேப்பிலை சாப்பிடுவதன் 7 நன்மைகள்...தெரிஞ்சிக்கலாம் வாங்க!
View next story