தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

புதிதாக 2,533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

சென்னை மாவட்டத்தில் 1,059 பேருக்கு பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேருக்கு பாதிப்பு

33,246 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இதுவரை 6.70கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர்-38,026

அதிகபட்சமாக மகாரஷ்டிரா மநிலத்தில் 3,249 பேர் பாதிப்பு

Thanks for Reading. UP NEXT

கருவேப்பிலை சாப்பிடுவதன் 7 நன்மைகள்...தெரிஞ்சிக்கலாம் வாங்க!

View next story