ஏன், எதற்காக இந்த உலகம் தோற்றம் கொண்டது?



மனிதன் சுதந்திரமாக வாழ விதிக்கபட்டிருக்கிறான். இது அவனது தவிர்க்க முடியாத தலைவிதி



மெய்யான மனிதன் என்று யாருமில்லை. அப்படியிருந்தால், அவனைக் கண்டு கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள்



சுதந்திரமான மனிதனை, முழு மனிதனை , புதிய மனிதனை உருவாக்கு நினைக்கும் அரசியல் செயற்கைத்தனமானது



எந்த மறுவுலக சக்திகளும் மனிதனைப் படைக்கவில்லை. 'நீ இருக்கிறாய்' என்பதே அடிப்படை உண்மை



இது முழுமுழுக்க மனிதனின் உலகம், மனிதனால் எழுதப்பட்ட உலகம்



மனித சிந்தனைகள் நிஜம் என்ற நிலத்தில் கால் பதித்திருக்கிறது. நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறது.